×

பிப்ரவரி மாத்தில் ஜிஎஸ்டி வசூல் 9% அதிகரிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: கடந்த பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல் 9.10 சதவீதம் உயர்ந்து 1.84 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை, கடந்த மாதம், ஜிஎஸ்டி வருவாய் 10 சதவீதம் அதிகரித்து 10,694 கோடி ரூபாயாக இருந்ததுள்ளது.

The post பிப்ரவரி மாத்தில் ஜிஎஸ்டி வசூல் 9% அதிகரிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : EU government ,Delhi ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பங்குசந்தை வீழ்ச்சியால் ரூ.9 லட்சம் கோடி இழப்பு