×

தொழிற்சாலை அருகே கல்வி நிறுவனம் தொடங்கலாம் என்பதற்கு பரிந்துரை தர குழுவை நியமிக்க தீர்ப்பாயம் ஆணை..!!

சென்னை: தொழிற்சாலை அருகே எவ்வளவு தொலைவில் கல்வி நிறுவனம் தொடங்கலாம் என்பதற்கு பரிந்துரை தர குழுவை நியமிக்க தமிழ்நாடு அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கோவை குரும்பாளையத்தில் 1990 முதல் செயல்பட்டு வந்த வார்ப்பாலைகளை மூட உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்பட்டிருந்தது. வார்ப்பாலைகளால் மாசு ஏற்படுவதாக குற்றம்சாட்டி 2011-ல் தொடங்கப்பட்ட பள்ளி தரப்பில் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

The post தொழிற்சாலை அருகே கல்வி நிறுவனம் தொடங்கலாம் என்பதற்கு பரிந்துரை தர குழுவை நியமிக்க தீர்ப்பாயம் ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம்: வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு