×

பட்டாசு ஆலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நத்தம் போலீசார், 2 பேரின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post பட்டாசு ஆலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Avichipatti ,Natham, Dindigul district ,Natham police ,Dinakaran ,
× RELATED நத்தம் அருகே வெடிவிபத்து: 2 பேர் கைது