×

மேலும் 1.48 லட்சம் மகளிருக்கு உரிமை தொகை வரவுவைப்பு

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 1.48 லட்சம் பேருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது. மேல்முறையீட்டில் தகுதியானவர்களாக தேர்வான 1.48 லட்சம் பயனாளிகளுக்கு பணம் வரவுவைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை 1 கோடியே 13 லட்சம் மகளிர் பயன்பெறும் நிலையில் உரிமைத் தொகை வழங்கப்பட்டது; தற்போது கூடுதலாக 1.48 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

The post மேலும் 1.48 லட்சம் மகளிருக்கு உரிமை தொகை வரவுவைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...