- எடப்பாடி பழனிசாமி
- இந்திய இராணுவம்
- சென்னை
- பொது செயலாளர்
- ஆபரேஷன் சின்டூர்
- பஹல்கம்
- தாக்குதல்
- மோடி
- எடபாடி பழனிசாமி
- தின மலர்

சென்னை: ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலுக்கு பாராட்டு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது; பிரதமர் மோடியின் விழிப்புடன் கூடிய தலைமையின் கீழ் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
The post இந்திய ராணுவத்துக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு appeared first on Dinakaran.
