×

டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் 5ஜி துறையில் மிகப்பெரிய நாடுகளுடன் இந்தியா போட்டி போடுகிறது: பிரதமர் மோடி

ஆந்திரா: டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் 5ஜி துறையில் மிகப்பெரிய நாடுகளுடன் இந்தியா போட்டி போடுகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். உலகளாவிய ஆன்லைன் பரிவர்த்தனைகளில் 40% பரிவர்த்தனை இந்தியாவில் நடக்கிறது. புட்டபர்த்தியில் சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் மையத்தை திறந்துவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

The post டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் 5ஜி துறையில் மிகப்பெரிய நாடுகளுடன் இந்தியா போட்டி போடுகிறது: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : India ,PM Modi ,Andhra Pradesh ,
× RELATED 1000 ஆண்டுகளுக்கு பின்னும் தூய்மை...