×

கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலி: 10க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த சங்கர் (55), சுரேஷ் (60), தரணி வேல் (50) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் விற்ற அமரன் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

The post கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலி: 10க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Sankar ,Suresh ,Dulani ,
× RELATED விழுப்புரம் ஊராட்சித் தலைவர் புகார்;...