×

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்து நீர் வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

தென்காசி: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்து நீர் வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிவழங்கப்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, உள்பட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாபயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

The post குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்து நீர் வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : TENKASI ,Maine Coon ,Pentecost ,Dinakaran ,
× RELATED தென்காசியில் சிறுதானிய உணவகத்தில் தீவிபத்து