×

சர்ச்சைக்குரிய சொற்பொழிவுக்கு காரணமானவர்கள் மீது 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்: அன்பில் மகேஸ் எச்சரிக்கை

சென்னை: சர்ச்சைக்குரிய சொற்பொழிவுக்கு காரணமானவர்கள் மீது 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு என்ற பெயரில் மகாவிஷ்ணு என்பவர் சர்ச்சை பேச்சு பேசினார். சொற்பொழிவு தொடர்பாக அனைத்து ஆசிரியர்களையும் வரவழைத்து விசாரிக்க இருக்கிறோம். இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

The post சர்ச்சைக்குரிய சொற்பொழிவுக்கு காரணமானவர்கள் மீது 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்: அன்பில் மகேஸ் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mahes ,Chennai ,Education Minister ,Anbil Mahes ,MAHAVISHNU ,ASHOK NAGAR STATE SCHOOL ,
× RELATED சர்ச்சை சொற்பொழிவு: பள்ளிக்கல்வித்...