×

சர்ச்சைக்குரிய சொற்பொழிவு: சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில் போலீசார் விசாரணை

சென்னை: சர்ச்சைக்குரிய சொற்பொழிவு நடந்த சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் உதவி ஆணையர் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறிய நிலையில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

The post சர்ச்சைக்குரிய சொற்பொழிவு: சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Ashoknagar Government School ,Chennai ,Chennai Ashoknagar Government School ,Minister ,Ambil Mahes ,
× RELATED பள்ளியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு: குழு அமைப்பு