×

நீரில் மூழ்கி இறந்த 3 மாணவர்களுக்கு தலா ரூ.25லட்சம் இழப்பீடு: உறுதி செய்தது ஐகோர்ட் கிளை

மதுரை: 2019ல் அரவக்குறிச்சி காவிரி ஆற்றில் நீரில் மூழ்கி இறந்த 3 மாணவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கீல் 2020-ம் ஆண்டு தீர்ப்பின்படி இறந்த மாணவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சத்தை 4 மாதத்தில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரவக்குறிச்சியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

The post நீரில் மூழ்கி இறந்த 3 மாணவர்களுக்கு தலா ரூ.25லட்சம் இழப்பீடு: உறுதி செய்தது ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Tags : iCourt Branch ,Madurai ,Aravakurichi Kaviri River ,Dinakaraan ,
× RELATED குரூப் 1 தேர்வில் முறைகேட்டில்...