×

கோவை, நீலகிரி மாவட்டத்துக்கு நாளை, நாளை மறுநாள் ரெட் அலர்ட் எச்சரிக்கை

சென்னை: கோவை, நீலகிரி மாவட்டத்துக்கு நாளை, நாளை மறுநாள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

The post கோவை, நீலகிரி மாவட்டத்துக்கு நாளை, நாளை மறுநாள் ரெட் அலர்ட் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Coimbatore, Nilgiris district ,Chennai ,Chennai Meteorological Department ,Coimbatore, ,Nilgiris district ,Nilgiris ,Coimbatore ,Theni ,Tenkasi ,Nellai ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேவை...