×

புதுச்சேரியில் செப்.5ல் மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு தொடங்குகிறது: முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் செப்.5ல் மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு தொடங்குகிறது என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மருத்துவ படிப்புக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு கோப்பு ஒன்றிய அரசிடம் உள்ளது என ரங்கசாமி தெரிவித்துள்ளார். விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது, இடஒதுக்கீடு கிடைக்காத பட்சத்தில் பழைய நிலையை தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

The post புதுச்சேரியில் செப்.5ல் மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு தொடங்குகிறது: முதலமைச்சர் ரங்கசாமி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Rangasamy ,Puducherry ,
× RELATED தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ரேஷன்...