- மாவட்ட சேகரிப்பாளர்கள்
- காவல்துறை மற்றும் வனத்துறை
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- மாவட்ட சேகரிப்பாளர்கள், பொலிஸ் மற்றும் வனத்
- மு.கே ஸ்டாலின்
- மாவட்ட சேகரிப்பாளர்கள், பொலிஸ் மற்றும் வன அதிகாரிகள்
- சென்னை தலைமைச் செயலகம்
- தின மலர்
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் மாநாடு தொடங்கியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாநாடு நடைபெற்று வருகிறது. அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று திட்டமிடுபவர்களுக்கு இடமளிக்கக்கூடாது.
The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் மாநாடு தொடங்கியது..!! appeared first on Dinakaran.

