×

சென்னை தீவுத்திடலில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்கு தொடங்குகிறது விஜயகாந்த் இறுதி ஊர்வலம்..!!

சென்னை: சென்னை தீவுத்திடலில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்கு விஜயகாந்த் இறுதி ஊர்வலம் தொடங்க உள்ளது. திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு விஜயகாந்த் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இருந்து தீவுத்திடலில் ரசிகர்கள் குவிந்துள்ளனர். தேமுதிக தொண்டர்களும் சாரை சாரையாக அணிவகுத்து வருகின்றனர்.

The post சென்னை தீவுத்திடலில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்கு தொடங்குகிறது விஜயகாந்த் இறுதி ஊர்வலம்..!! appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Chennai Island ,Chennai ,Tamil Nadu ,
× RELATED சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த FIA அனுமதி!