×

சென்னையில் மழை வெள்ளத்துக்கு பிறகு எந்தவிதமான தொற்று நோயும் ஏற்படவில்லை: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

சென்னை: சென்னையில் மழை வெள்ளத்துக்கு பிறகு எந்தவிதமான தொற்று நோயும் ஏற்படவில்லை என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் மருத்துவ முகாம்கள் மூலம் 5.64 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். சென்னையில் இதுவரை 1.38 லட்சம் மெட்ரிக் டன் குப்பை அகற்றம்; பேருந்து செல்லும் 40% சாலைகள் சீரமைப்பு எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் மழை வெள்ளத்துக்கு பிறகு எந்தவிதமான தொற்று நோயும் ஏற்படவில்லை: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Municipal Commissioner ,Radhakrishnan ,
× RELATED மாநகராட்சிப் பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து