சென்னையில் நேற்று முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் சென்னை புத்தக காட்சி இன்று(ஜன.08) நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3-ம் தேதி தொடங்கிய சென்னை புத்தகக் காட்சி வரும் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் நாளை(ஜன.09) வழக்கம் போல புத்தகக் காட்சி செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை புத்தக காட்சி இன்று(ஜன.08) நடைபெறாது என அறிவிப்பு appeared first on Dinakaran.