×

சென்னை மாதவரத்தில் பதுக்கி வைத்திருந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்


சென்னை: சென்னை மாதவரத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 470 பண்டல் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்தனர். வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்து ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post சென்னை மாதவரத்தில் பதுக்கி வைத்திருந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Madhavarad ,KUDON ,Integrated Crime Unit ,
× RELATED பொன்னேரி அருகே தனியாருக்கு சொந்தமான பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து