×

செங்கல்பட்டு – தாம்பரம் – சென்னை கடற்கரை மின்சார ரயில் போக்குவரத்து தொடங்கியது

சென்னை: செங்கல்பட்டு – தாம்பரம் – சென்னை கடற்கரை மின்சார ரயில் போக்குவரத்து தொடங்கியது. தாம்பரம் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணி நிறைவடைந்து மின்சார ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

The post செங்கல்பட்டு – தாம்பரம் – சென்னை கடற்கரை மின்சார ரயில் போக்குவரத்து தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Tambaram ,Chennai coast ,CHENNAI ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்