×

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே இருசக்கர வாகனம் மோதி 3 பேர் பலி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே இருசக்கர வாகனம் மெது அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் பயணித்த சேகர் அவரது மனைவி ராணி, பேத்தி அக்சயா உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

The post செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே இருசக்கர வாகனம் மோதி 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Melmaruvathur ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு – ஆத்தூர் சுங்கச்சாவடி...