×

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அருகே ஆன்லைன் ட்ரேடிங்கில் ஒரு கோடி வரை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னீர் குப்பம் பகுதியைச் சேர்ந்த எல்.ஐ.சி. ஏஜெண்ட் வினோத், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி ஆன்லைன் ட்ரேடிங்கில் முதலீடு செய்துள்ளார். தொடர் நஷ்டத்தால் கடன் சுமை அதிகமாக மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Boomrundavalli, Chennai ,SENNIR GARBAGE AREA ,Vinod ,
× RELATED பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை...