- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வானிலை ஆய்வு மையம்
- திருவள்ளூர்
- நீல்கிரி
- கோவாய்
- நெல்லா
- பிறகு நான்
- தென்காசி
- குமாரி
சென்னை: தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், நீலகிரி, கோவை, நெல்லை, தேனி, தென்காசி, குமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! appeared first on Dinakaran.
