×

தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

சென்னை: தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், நீலகிரி, கோவை, நெல்லை, தேனி, தென்காசி, குமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Survey Centre ,Thiruvallur ,Neelgiri ,Kowai ,Nella ,Theni ,Tenkasi ,Kumari ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...