×

ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் சிபிஐ விசாரணை

புவனேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணையை தொடங்கியது. 10 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு பாகநாகா ரயில் நிலையத்தில் ஆய்வு நடத்தி வருகிறது. ஒடிசாவில் ஜூன் 2-ம் தேதி நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் 278 பேர் உயிரிழந்தனர்.

The post ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் சிபிஐ விசாரணை appeared first on Dinakaran.

Tags : CPI ,Odisha train accident ,Bhubaneswar ,Odisha train ,Dinakaran ,
× RELATED ஜனநாயகத்தின் மீது தொடர் தாக்குதல்...