×

காவிரியில் நீர்திறப்பு 20,319 கனஅடியாக உயர்வு

சென்னை: காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு உபரி நீர் திறப்பு 16,709 கனஅடியில் இருந்து 20,319 கன அடியாக உயர்ந்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 15,181 கனஅடி நீர், கபிணியிலிருந்து 8,702 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

The post காவிரியில் நீர்திறப்பு 20,319 கனஅடியாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Cauvery ,CHENNAI ,Tamil Nadu ,Krishnaraja Sagar Dam ,Kapini ,
× RELATED உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி...