×

வழக்கு விசாரணை குற்றவாளிக்கு ஆவணங்கள் பகிர அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: வழக்கு விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவருக்கு அனைத்து ஆவணங்கள், ஆதாரங்களை ED பகிர வேண்டும். நியாயமான விசாரணை கோருவது குற்றம் சாட்டப்பட்டவரின் அடிப்படை உரியைாகும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post வழக்கு விசாரணை குற்றவாளிக்கு ஆவணங்கள் பகிர அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Dinakaran ,
× RELATED யுஜிசியை கலைக்கும் உயர்கல்வி ஆணைய...