×

சிறுவனை முட்டி போட வைத்து தாக்குதல் பாடகர் மனோவின் மகன் மீது புகார்: போலீசார் விசாரணை

சென்னை: பாடகர் மனோவின் மகன் ரஃபி மனோ, 16 வயது சிறுவன் மற்றும் 20 வயது இளைஞரை முட்டி போட வைத்து தாக்கியதாக புகார் அளித்துள்ளனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை வளசரவாக்கத்தில் ஓட்டலுக்கு சாப்பாடு வாங்கச் சென்ற பாலிடெக்னிக் மாணவர் மற்றும் இளைஞர் மீது பாடகர் மனோவின் மகன் ரஃபி மகன் ரஃபி மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து தாக்கியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் பாடகர் மனோ மகனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிறுவனை முட்டி போட வைத்து தாக்குதல் பாடகர் மனோவின் மகன் மீது புகார்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Mano ,CHENNAI ,Rafi Mano ,Valasarawak, Chennai ,Dinakaran ,
× RELATED மதுபோதையில் கால்பந்து பயிற்சி...