×

வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை ஆணையருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் தொலைபேசி வாயிலாக பேச்சு..!!

சென்னை: வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக காவல்துறை ஆணையருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொலைபேசி வாயிலாக பேசினார். மிரட்டல் விடுத்த கும்பலை கூண்டோடு பிடிக்க அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். 2 பயங்கரமான வெடிகுண்டு வெடிக்க உள்ளதாகவும், உடனடியாக குழந்தைகளை அப்புறப்படுத்துங்கள் என்றும் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது காமெடியல்ல எனவும் இ-மெயில் மூலம் மிரட்டல் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் பள்ளிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

The post வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை ஆணையருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் தொலைபேசி வாயிலாக பேச்சு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Anbil Mahesh ,Chennai ,School Education Minister ,Commissioner of Police ,
× RELATED ஒன்றிய அரசு முரண்பட்ட கல்வியை புகுத்த...