- பாகஜன் சமாஜ் பார்ட்டி
- நிலை
- ஆம்ஸ்ட்ராங்
- சென்னை
- ஆதாத் சுரேஷ்
- பாலு
- ராமு
- திருவேங்கடம்
- திருமலை
- செல்வராஜ்
- மணிமாறன்
- சந்தோஷ்
- அருள்
- பாகஜன் சமாஜ் கட்சி
- தின மலர்
சென்னை: சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையின் உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்
The post பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது appeared first on Dinakaran.
