நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சி பகுதியில் 14.3 செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. பந்தலூரில் 8.2 செ.மீ, சேரங்கோட்டில் 7.9 செ.மீ, அப்பர் பவானி பகுதியில் 7.2 செ.மீ என்ற அளவில் மழை பெய்துள்ளது.
The post கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 14.3 செ.மீ அளவு மழை பதிவு appeared first on Dinakaran.
