×

மேற்கு வங்க மாநிலத்தில் சோதனை நடத்த வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்

பர்கனாஸ் : மேற்கு வங்க மாநிலத்தில் சோதனை நடத்த வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டம் சந்தேஷ்காளி பகுதியில் சோதனை நடத்த சென்றபோது அமலாக்கத்துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நிறுத்தப்பட்டுள்ளது.

The post மேற்கு வங்க மாநிலத்தில் சோதனை நடத்த வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Parganas ,North 24 Parganas District Sandeshkali ,North 24 Parganas district ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்க பலாத்கார தடுப்பு மசோதா...