×

கலைஞர் நூற்றாண்டு விழா: ஆகஸ்ட் 14-ம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவு

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஆகஸ்ட் 14-ம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

The post கலைஞர் நூற்றாண்டு விழா: ஆகஸ்ட் 14-ம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Artist Centenary ,CHENNAI ,Artist ,Dinakaran ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ரூ.10...