×

ஆம்ஸ்ட்ராங் கொலை; 3 செல்போன்கள் தடயவியல் துறையிடம் ஒப்படைப்பு!

சென்னை: ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதான ஹரிதரன், வெங்கத்தூர் கூவம் ஆற்றில் வீசியெறிந்த 3 செல்போன்கள் நேற்று மீட்கப்பட்ட நிலையில், அவை தடயவியல் சோதனைக்கு ஒப்படைக்கப்பட்டது. மேலும் 3 செல்போன்களை தீயணைப்புத்துறையினர் இன்று 2வது நாளாக ஆற்றில் தேடி வருகின்றனர்.

 

The post ஆம்ஸ்ட்ராங் கொலை; 3 செல்போன்கள் தடயவியல் துறையிடம் ஒப்படைப்பு! appeared first on Dinakaran.

Tags : ARMSTRONG ,FORENSIC DEPARTMENT ,Chennai ,Haridaran ,Venkatur Kowam River ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பார் கவுன்சில் முன்னாள் நிர்வாகியிடம் விசாரணை