×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட அருள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது! appeared first on Dinakaran.

Tags : Armstrong ,CHENNAI ,Aswathaman ,Arul ,Bahujan Samaj Party ,president ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பார் கவுன்சில் முன்னாள் நிர்வாகியிடம் விசாரணை