×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீஸ் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் கொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலு, சந்தோஷ், மணிவண்ணன், திருவேங்கடம் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Chennai ,Sempium ,Chennai Rampur Court ,President ,Bagujan Samaj Party ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பார் கவுன்சில் முன்னாள் நிர்வாகியிடம் விசாரணை