- அண்ணா பல்கலைக்கழகம்
- அமைச்சர்
- பொன்முடி
- சென்னை
- உயர்
- பெரியார் பல்கலைக்கழகம்
- துணை வேந்தர்
- ஜெகநாதன்
- கவர்னர்
- ஜெகந்நாதன்
- விழா
- தின மலர்
சென்னை: அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார். உயர்கல்வித்துறையின் எதிர்ப்பை மீறி பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனின் பதவி நீட்டிக்கப்பட்டது. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு ஆளுநர் பதவிநீட்டிப்பு வழங்கிய நிலையில் பட்டமளிப்பு விழாவை பொன்முடி புறக்கணித்தார்.
The post அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா: அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு appeared first on Dinakaran.