×

ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு 221 கிலோ கஞ்சா கடத்திய 3 பேருக்கு தலா 12 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு

ஆந்திரா: ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு 221 கிலோ கஞ்சா கடத்திய 3 பேருக்கு தலா 12 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஷேக் அன்சார், ஷேக் அகமது, சுஷீர் தாக்கருக்கு போதைப்பொருள் தடுப்பு வழக்கு கோர்ட் தண்டனை விதித்தது.

 

The post ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு 221 கிலோ கஞ்சா கடத்திய 3 பேருக்கு தலா 12 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Tamil Nadu ,Andhra ,Sheikh ,
× RELATED காரில் புகையிலை பொருட்கள் கடத்திய...