×

விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த விவகாரம்: போலீஸ் வழக்குப்பதிவு

சென்னை: விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த 5 பேர் உயிரிழந்தது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அண்ணாசதுக்கம் காவல்நிலையம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மெரினா காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 5 பேர் உயிரிழப்பு குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த விவகாரம்: போலீஸ் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Annasathukam Police Station ,Thiruvallikeni ,Mailapur ,Marina Police Stations ,
× RELATED 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு