×

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஏப்.25ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஏப்.25ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4..30 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுக – பா.ஜ.க. கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியான பிறகு நடைபெறும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம். மே 2ல் அதிமுக செயற்குழு கூட உள்ள நிலையில் அதற்கு முன்பு மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி ஆலோசனை நடத்த உள்ளார்.

The post அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஏப்.25ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Adimuka District Secretaries ,Adimuga ,Raiappetta ,Adimuka ,Pa. J. K. ,Metropolitan District Secretaries ,Dinakaran ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...