×

ரோட்டில் ஆபாசமாக பேசிய 3 பேர் கைது

கிருஷ்ணகிரி, மே 25:  காவேரிப்பட்டணம் போலீஸ் சப்இன்ஸ் பெக்டர்கள் கண்ணன் மற்றும் அழகுதுரை, நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பாலக்கோடு ரோடு மற்றும் ஜீவா நகர் பகுதியில் ரோட்டில் நின்று கொண்டு தகாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட, கருத்தமாறம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா(50), மிட்டாஹள்ளிபுதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன்(53), கருக்கன்சாவடி பகுதியை சேர்ந்த சுரேஷ்(27) ஆகியோரை கைது செய்தனர்.

Tags : road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி