×

பணி நிரவல் செய்யப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு உடனே ஊதியம் வழங்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை

சென்னை: பணிநிரவல் செய்யப்பட்ட 150 ஆசிரியர்களுக்கு உடனடியாக  ஊதியம் வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை முறையில் பதிவேற்றம் செய்யப்படாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம். அவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Anbumani , 150 dismissed teachers should be paid immediately: Anbumani demands
× RELATED என்எல்சி பிரச்னை, 10.5% இடஒதுக்கீட்டை...