சென்னை: தமிழிழ இனப்படுகொலைக்கான 13ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் 22ம் தேதி நடைபெறுகிறது. பெசன்ட்நகர் கடற்கரையில் ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெறும் நினைவேந்தல் கூட்டத்தில் வைகோ பங்கேற்பதாக கூறியுள்ளார்.
Tags : Tamil Genocide ,Besantnagar Beach , 13th Anniversary of Tamil Genocide at Marina Beach: Vaiko Participates