சென்னை: சென்னை அடையாறு திரு.வி.க. பாலத்தின் அருகே கரையோரத்தில் கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆற்றங்கரையோரம் ஆஞ்சநேயர், அம்மன், சிவலிங்கம், நவநாகரிக சிலைகள் கிடந்தது பற்றி வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
Tags : சென்னை அடையாறு , Discovery of cobblestones on the shore near the bridge