மதுரை: போலீசார் நடத்திய சோதனையில் அவனியாபுரத்தில் 240 கிலோ கஞ்சா சிக்கியுள்ளது. கஞ்சா கட்டத்தில் ஈடுபட்ட 5 பேரில் முக்கிய குற்றவாளி அருண்குமார் தப்பியுள்ளார், மற்ற 4 பெரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கஞ்சா கடத்த பயன்படுத்திய ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.