×

பெண் போலீசிடம் தகராறு செய்ததாக வழக்கு: இந்து முன்னணி நிர்வாகிக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் கிளை மறுப்பு

மதுரை: பெண் போலீசிடம் தகராறு செய்ததாக கைது செய்யயப்பட்ட இந்து முன்னணி பிரமுகருக்கு ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட இந்து பிரமுகர் குபேந்திரன் உட்பட 3 பேர் ஜாமின் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தொடர்ந்திருந்தனர். தஞ்சை ஆஞ்சநேயர் கோயில் முன் அமர்ந்து மது அருந்தியதை தட்டிக் கேட்ட பெண் போலீசிடம் தகாத முறையில் நடந்ததாக புகார் எழுந்துள்ளது.

The post பெண் போலீசிடம் தகராறு செய்ததாக வழக்கு: இந்து முன்னணி நிர்வாகிக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் கிளை மறுப்பு appeared first on Dinakaran.

Tags : iCourt ,Madurai ,High Court ,Maduro ,Pramukh ,Kubendran ,Dinakaran ,
× RELATED பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தை...