×

எதிரியம் என்ற கிரிப்டோ கரன்சியை உருவாக்கிய விடாலிக் புதெரின் இந்தியாவுக்கு ரூ.8,800 கோடி நிதிஉதவி

டெல்லி: எதிரியம் என்ற கிரிப்டோ கரன்சியை உருவாக்கிய விடாலிக் புதெரின் இந்தியாவுக்கு ரூ.8,800 கோடி நிதிஉதவி அளித்துள்ளார். இந்தியாவின் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.8,800 கோடி நிதியை இளம் தொழிலதிபர் விடாலிக் புதெரின் வழங்கியுள்ளார்.


Tags : Vitalik Puterin ,Enemy ,India , Vitalik Puterin, the creator of the cryptocurrency Enemy, has provided Rs 8,800 crore in financial assistance to India.
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!