×

புதுச்சேரியில் 50 சதவீத பார்வையாளர்களுடன் அக்டோபர் 15 முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி!!

புதுச்சேரி : புதுச்சேரியில் 50 சதவீத பார்வையாளர்களுடன் அக்டோபர் 15 முதல் திரையரங்குகளை திறக்க புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மதுபான கடைகள், பார், மதுபானக் கூடங்கள் கலால் விதிமுறைப்படி இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags : theaters ,Pondicherry , Pondicherry, Audience, October 15, Theaters
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...