×

நெல்லை மாவட்டத்தில் மேலும் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மேலும் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் இதுவரை 7,250 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5,465 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 1,541 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : district ,Corona ,Nellai , Corona,138, Nellai ,district
× RELATED மணிமுத்தாறு அருவியில் நாளை முதல்...