×

திருச்சியில் முழு ஊரடங்கை அமல்படுத்த கோரிய வழக்கு.:மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு

திருச்சி: திருச்சியில் 2 வாரம் முழு ஊரடங்கை அமல்படுத்த கோரிய வழக்கில் மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ராஜகோபால் தொடர்ந்த வழக்கில் மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையின் போது திருச்சி மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் காணொளியில் ஆஜராக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : state governments ,Trichy ,Central , Case ,enforcing , Trichy, Central ,state governments , respond
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் குரூப் 4 மாதிரி தேர்வு