×

மதுரையில் நாளை முதல் வழக்கமான தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்: ஆட்சியர் வினய்

மதுரை: மதுரையில் நடைமுறையில் இருந்த தீவிர ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. நாளை முதல் வழக்கமான தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.


Tags : Vinay ,Madurai , Madurai, regular relaxation, curfew, Collector Vinay
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை