×

காவிரியில் இருந்து ஜூலை மாதத்திற்கான நீரை வழங்க வேண்டும்.: தமிழகம் சார்பில் வலியுறுத்தல்

சென்னை: காவிரியில் இருந்து ஜூலை மாதத்திற்கான 32 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 30-ஆவது கூட்டத்தில் தமிழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


Tags : Tamil Nadu ,Cauvery ,July. , provide ,water ,Cauvery ,Insistence,Tamil Nadu
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...